செவ்வாய், 2 நவம்பர், 2010

உண்மையில் ஒரு பொய்....!!!



முதல் முறையாக "தாயை பிரிந்து........."
பள்ளி சென்ற போது...
இல்லாத வருத்தம்......!!!!!!!
முதல் முறையாக வீட்டை விட்டு பிரிந்து
உயர் கல்வி படிக்க வெளியூர் சென்ற போது
இல்லாத வருத்தம்.......!!!!!!
"படித்து முடித்து நண்பர்களை" பிரியும் போது
இல்லாத வருத்தம்.......!!!!!
"திருமணம் முடிந்து சகோதரி" பிரியும் போது
இல்லாத வருத்தம்........!!!!!!
என் "முதல் சம்பளத்தில்" வாங்கிய
"என் வாகனம் தொலைந்தபோது"
இல்லாத வருத்தம்......!!!!!!
வேலைக்காக வெளிநாட்டுக்கு செல்லும் போது
"அனைத்து சொந்தங்களையும்" பிரிந்த போது
இல்லாத வருத்தம்......!!!!!!
"என் உயிர் நண்பன் கருத்து வேறுபாடுகளுடன்
"என்னை விட்டு பிரிந்த போது
இல்லாத வருத்தம்........!!!!!!!


உண்மை - (பொய்)

இன்று நீ! "என்னை விட்டு பிரியும்" போதா

என்னை வருத்தப்பட வைக்கும்......!!!!!!!!!!!!

பொய் - (உண்மை)

ஏனோ, இன்று நீ! "என்னை விட்டு பிரியும்" போது


"உன் பிரிவு......." என்னை வாட்டுகிறது......!!