வியாழன், 30 செப்டம்பர், 2010

ஒரு சின்ன வேண்டுகோள்

எழுதுரதுன்றது ரொம்ப கஷ்டம் அப்படின்றது நான் எழுத ஆரம்பிச்சப்ப
தான் தெரிஞ்ச்சி எனக்கு. உள்ள சரக்கு இருந்தத்தான் வெளியில வரும் அப்படின்றது எவ்வளவு பெரிய உண்மை, அது எனக்கு இப்ப நல்லா புரியுது. (ஐயோ! அந்த சரக்கு இல்லைங்க, ஆ ஐயோ! இந்த சரக்கும் இல்லைங்க)

ஆனா எவ்வளவு சந்தோசங்க, நான் எனக்காக எழுதும் போதும்,
என்னுடைய நினைவுகளை நானே எழுதும் போதும்.
என்னதான் நானே சமச்சி அதை நானே ருசிச்சி சாப்பிட்டாலும்,அதை
வேற யாராச்சும் சாப்பிட்டு நல்லா இருக்குன்னு சொன்னா எவ்வளவு சந்தோஷமா இருக்கும், அதுமாதிரி நீங்கள் எதாச்சும் சொன்னீங்கன்னா நானும் ரொம்ப சந்தோஷப் படுவேனுங்கோ.

டிஸ்கி : கமண்ட்டு போடுஙக அப்படின்றத இதைவிட டீசன்டா என்னால கேக்க முடியாதுங்கோ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக