கடவுள் !
உனக்கு முன்னால் செல்கிறார்
உன்னை வழிநடத்த
உனக்கு பின்னால் இருக்கிறார்
உன்னை பாதுகாக்க
உனக்கு பக்கத்தில் இருக்கிறார்
உன்னை அமைதியாக்க
உனக்குள் இருக்கிறார்
உன்னை உற்சாகப்படுத்த
இவை அனைத்தையும்
கண்டேன் நான் அவரிடத்தில்
அதனால் தான் சொன்னார்களா ?
கணவனே கண் கண்ட தெய்வம் என்று.
என்றும் அன்புடன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக