என்
அமைதி!...
என்னை
வாழவைத்தது......
உன்
ஆர்ப்பாட்டம்!...
உன் வாழ்வை..
.......????????????
*****************************
உன்
பார்வை
என்னை
மௌனமாக்கியது....!!!!!!!
என்
மௌனமோ....?
உன்னை
????????????
*************************
உன்
அமைதி
என்னை
சிந்திக்கவைத்தது....!!!!
என்
அமைதியோ..?
உன்னை...
??????????????
***************************
உன் வரவு
என் வாழ்வில்
புயலாகும் என்றாய் ....?
ஆம்! உணர்ந்தேன்..!
உன் பிரிவில்.....
புயலுக்குப்பின்..?
அமைதியாய்......!!!!!
**********************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக